புதுடெல்லி: குஜராத்தில் அரசுக்கு சொந்தமான விவசாய நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்ததில் மோடி அரசு செய்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விவசாயிகள் பெரும்பாலும் கால்நடைகளை மேய்வதற்காகப் பயன்படுத்தி வந்த நிலம், 2.5 ரூபாய் முதல் 25 ரூபாய் வரையிலான விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு மோடி அரசு விற்பனை செய்துள்ளது.
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 2005-2007 கால அளவில் சந்தை விலை சதுர மீட்டருக்கு 1000 முதல் 1500 ரூபாய் வரை இந்த நிலங்கள் இருந்து வந்துள்ளது.
இந்த குற்றச்சாட்டை அரசு சாரா நிறுவனமான அன்ஹத் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.
